எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை
பொங்கு ஆடு அரவா புக்கொனிர் அவிநாசியே
எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே
- இந்த ஸ்லோகத்தை பயணம் செய்யும் போது சொல்லி வந்தால் பயம், எந்த விதமான தொந்தரவுகளும் ஏற்படாது.
No comments:
Post a Comment