Thursday, April 25, 2013

எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால் 
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை 
பொங்கு ஆடு அரவா புக்கொனிர் அவிநாசியே 
எங்கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே

- இந்த ஸ்லோகத்தை பயணம் செய்யும் போது சொல்லி வந்தால் பயம், எந்த விதமான தொந்தரவுகளும் ஏற்படாது.

No comments:

Post a Comment