மயிலாடுதுறையில் மகர வாகனத்தில் கங்கா தேவி புறப்பாடு.!!!! ************************************************************
கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி
முச்யதே ஸர்வபாபேப்ய: விஷ்ணுலோகம் ஸ கச்சதி
தீபாவளி திருநாளில் தண்ணீரில் உறையும் கங்கா தேவியம் நம் கன்னர காண்போம் மகர வாஹனத்தில் கையில் நீலோத்பல மலரும் பூர்ண கும்பமும் உடையவள் கங்கை.
இந்த கங்கைக்கு தமிழகத்தில் ஒரே ஒரு திரு தலத்தில் மட்டும் புறப்பாடு உண்டு நம் உத்தர மயூரம் என்னும் மயிலாடுதுறை வதநஎஸ்வரர் ஆலயத்தில் துல மாத அம்மாவசை தினத்தன்று அதாவது தீபாவளிக்கு மறு நாள் அல்லது சில வருடம் தீபாவளி திரு நாளன்று மகர வாஹனத்தில் அல்லது முதலை வாஹனத்தில் புறப்பாடு நடை பெரும்.
நாமும் இந்த நாளில் அந்த கங்கா தேவியை மகர வகனதில் கண்டு பேரருள் பெறுவோமாக
No comments:
Post a Comment