ENIYA TAMIL INTERNET RADIO |
Monday, October 28, 2013
TAMIL ISAI ALAI RADIO
தமிழ் இசை அலை வானொலி
தமிழ் இசை அலை வானொலி
Current Entertainment Podcasts at Blog Talk Radio with Tamil Isai Alai on BlogTalkRadio
Tuesday, October 15, 2013
பத்மநாப ஏகாதசி / பரிவர்தீனி ஏகாதசி / வாமன ஜயந்தி ஏகாதசி
ஏகாதச்யாம் அஹோராத்ரம் கர்தவ்யம் போஜன த்வயம்
மத்யாஹ்நே ஹ்யுபவா ஸச்ச ராத்ரெள ஜாகரணம் ததா
ஏகாதச்யா நிராஹார; பூத்வாஹம்து பரேஹநி
போக்ஷ்யாமி புண்டரீகாக்ஷ கதிர் பவ மமாச்யுத
மத்யாஹ்நே ஹ்யுபவா ஸச்ச ராத்ரெள ஜாகரணம் ததா
ஏகாதச்யா நிராஹார; பூத்வாஹம்து பரேஹநி
போக்ஷ்யாமி புண்டரீகாக்ஷ கதிர் பவ மமாச்யுத
புரட்டாசி மாதம் வளர்பிறைக்கு பத்மநாப ஏகாதசி எனக் கூறுவர்...
இது சிரவண நட்சத்திரம் கூடியவர்களுக்கு ஏற்றமுடையது.
எம்பெருமானுக்குப் பத்மநாபன் எனப்பெயர் ஏன் ?
இவனது நாபியில் பத்மம் தோன்றுவதால்.
அதிலிருந்து பிரம்மா அவனிடமிருந்து உலகமும் தோன்றுகிறது.
இவ்வாறு படைக்கப்பட்ட உலகம் செழிப்பாக இருக்க வேண்டுமானால் மாதம் மும்மாரி மழைப் பெய்ய வேண்டும்.
அப்பொழுது பத்மநாபனால் படைக்கப் பட்ட உலகம் செழிக்கும்.
அவன் பெயரை பெற்ற இந்த ஏகாதசியில் விரதமிருந்தால் மழை கொட்டும், வான் பொழியும், பூமி செழிக்கும்.
சூர்யவம்சத்தில் மாந்தாதா என்னும் அரசன் ஆண்டுவரும் காலத்தில் எந்தவகையான குறையும் இல்லாமல் இருந்தும் மழைக்குறைவினால் துர்பிக்ஷம் ஏற்பட்டுவிட்டது.
"நீதி தவறாது அரசு ஆண்டுவரும் எனக்கும் இந்த நிலை ஏற்பட்டதே" என்று மனவருத்தத்துடன் வனம் சென்று ஆங்கீரஸ முனிவரை வணங்கி தன் குறையை அகற்ற உபாயம் கேட்டான்.
அவரும் "உன் ராஜ்யம் தர்ம முறையில் தான் நடந்து வருகிறது. தவம் செய்ய அதிகாரமற்ற ஒருவன் தவம் புரிகிறான். அவனைக் கொன்றால் மழைப் பெய்யும்" என்றார்.
இதற்கு இவன்அவனைக் கொல்ல மனமில்லாதவனாய் வேறு உபாயம் கூற வேண்டும் என வினவினான்.
அவரும் ஆலோசித்து இந்த ஏகாதசியில் விரதமிருந்தால் போதும் என்றார்.
அவனும் இதை அநுஷ்டிக்க மழையும் பெய்தது.
இந்த ஏகாதசி விரதம் வளமான வாழ்வு தரும்.
பிரச்சினைகள் தீரவும், எதிரிகள் நண்பர்களாக மாறவும் செல்ல வேண்டிய கோவில்
பணித்தால் நன்மைகள் ஆம் ஸ்ரீ கிராத மூர்த்தி கோயில் பெரும் சொத்து சண்டை விரோதத்தைத் தீர்த்து வைக்கும் வென்று - அரளிப்பூ அர்ச்சனை செய்து வெண் பொங்கல் அமுதமிட்டு அர்ப்பணித்தால் நன்மைகள் ஆம் !
பாண்டவரில் ஒருவரான அர்ச்சுனன் அரிய சிவா தனுசினைப் பெற வேண்டி காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார்.
அவருடைய தவத்தில் மகிழ்ந்து அவர் விரும்பிய வரங்களைத் தர வேடுவராய்க் காட்சியளித்த திருகோலம் - கிராதமூர்த்தி கோலமாகும்.
குடவாசல் அருகில் உள்ள கொளளம்புதூரில் இருக்கும் இந்த மூர்த்தியை தரிசிக்கலாம்.
இவருக்கு வில்வ அர்ச்சனை செய்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் வெல்லும் பலம் நமக்கு கிடைக்கும்.
அவருடைய தவத்தில் மகிழ்ந்து அவர் விரும்பிய வரங்களைத் தர வேடுவராய்க் காட்சியளித்த திருகோலம் - கிராதமூர்த்தி கோலமாகும்.
குடவாசல் அருகில் உள்ள கொளளம்புதூரில் இருக்கும் இந்த மூர்த்தியை தரிசிக்கலாம்.
இவருக்கு வில்வ அர்ச்சனை செய்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் வெல்லும் பலம் நமக்கு கிடைக்கும்.
மிளகு அடை செய்து வழிபட்டால் சொத்து பிரச்சினைகள் தீரும்.
எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள்.
தொழில் விருத்தி அடைய செல்ல வேண்டிய கோவில்
ஸ்ரீ மச்ச சம்கார மூர்த்தி
அச்சமிட்ட மீனை அழித்தார் சிவபெருமான் மச்சம் ஹாரமூர்த்தி ஆனாராம் தொழில்விருத்தி யாகும் தொடங்கும் தொழில்கள் வழிபிறக்கும் நல்வாழ்வு வந்து!
சொமுகசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் மகாவிஷ்ணுவின் முறையிட,திருமால் மச்சாவதரம் (மீன் உருவம்)எடுத்து கடலில் சென்று மறைந்திருந்த சொமுகசுரனைக் கொன்றார். தேவர்கள் மகிழிந்தனர். திருமாலோ மிக்க கர்வம் கொண்டு பாற்கடலையே கலக்கினார்.
சதாசிவன் அக்கணமே அந்த மீனின் கண் மலர்களைப் பிடுங்கி அணிந்து கொண்டு காட்சி திருகோலம் ஸ்ரீ மச்ச சம்கார மூர்த்தி எனப்படுகிறது .இவரை காஞ்சீபுரத்துக்கோவிலில் தரிசிக்கலாம்.
அங்கு கல்தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டது.
இவருக்கு வில்வ அர்ச்சனையும்புளிசாத நைவைத்தியமும் செவ்வாய் அன்று செய்து எள் தீபம் ஏற்றினால் தொழில் விருத்தி அடையும்.
பல புதியத் தொழில்கள் தோன்ற வழி பிறக்கும்.
இவருக்கு வில்வ அர்ச்சனையும்புளிசாத நைவைத்தியமும் செவ்வாய் அன்று செய்து எள் தீபம் ஏற்றினால் தொழில் விருத்தி அடையும்.
பல புதியத் தொழில்கள் தோன்ற வழி பிறக்கும்.
லட்சுமி குபேர பூஜை!

தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேரயந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். ஸ்வாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும்.
குபேரனையும் லட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்து வந்தால், அவர்கள்வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.
அன்றைய தினம் குபேரனை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
தனதாந்யாதி பதயே
தநதாந்ய ஸம்ரும்திம்மே,
தேஹி தபாயஸ்வாஹ!
Friday, October 11, 2013
யுவகிருஷ்ணா: மும்பை போலிஸ்!
யுவகிருஷ்ணா: மும்பை போலிஸ்!: படத்தின் டைட்டில்தான் ‘மும்பை போலிஸ்’. மற்றபடி இது எர்ணாகுளம் போலிஸின் கதை. அடாவடிக்கும் அராத்துத்தனத்துக்கும் பெயர் போனவர்கள் மும்பை போலிஸ...
Thursday, October 10, 2013
Tamil FTA TV
ALL CHENNAL FREE- TO-AIR september-2013 UPDATE
1) KALAIGNAR TV
2) KALAIGNAR ISAI ARVI
3) KALAIGNAR MURASU
4) KALAIGNAR SEITHIKAL
5) KALAIGNAR CHTHIRAM
6) KALAIGNAR SRRIPOLLI
7) GTV SPV NEWS
8) G7 SPV MUSIC
9) CAPTAIN TV
11 CAPTAIN NEWS
12) PUTHIYATHALAI MURAI NEWS
13) SATHIYAM NEWS
14) TAMILAN TV
15) WIN TV
16) IMAYAMTV
17) MAKKAL TV
18) SSTV
19) ANGEL TV HD
20) VASANTH TV
21) KRISHNA TV
22) DHEERAN TV
23) 7S MUSIC
24) MOON TV
25) SRI SANKARA TV
26) SHOPPING ZONE(audio feed)
27) POLIMER TV
28) POLIMER NEWS
29) MK TELEVISION(test run)
30) VENDHAR TV(test run)
31) SALVATION(test run)
32) YES TV(test run)
33) JAI TAMIL(test run)
2) INTELSAT 20@ 68.5E
1) THANTHI NEWS
2) SUPER TV MUSIC
3) LOTUS NEWS
4) SHALINI TV
5) PEPPAR TV
6) HBNTV (audio feed)
7) PENGAL TV(test run)
8) KALVI TV(test run)
9) KALAI SARAL TV(test run)
3) INSAT4A@83.0E
1) ASSIRWATHAM TV (christian program)
2) ASSIRWATHAM KIDS
3) MAX VISION TV(tamil feed)
4) SVBC (tamil feed)
5) ROYALTV(test run)
4) ST2@88.0E
1) AIR TAMIL
2) FM RAINBOW CHENNAI
5) MEASAT 3/3A@91.5E
1) KALAIGNAR ASIA
2) MINNAL FM
6) INSAT4B@93.5E
1) DD PODHIGAI TV
2) AIR TAMIL
3) FM RAINBOW CHENNAI
7) NSS6@95.0E
1) ZEE TAMIL
BY
K.SATHEESH SAT
1) KALAIGNAR TV
2) KALAIGNAR ISAI ARVI
3) KALAIGNAR MURASU
4) KALAIGNAR SEITHIKAL
5) KALAIGNAR CHTHIRAM
6) KALAIGNAR SRRIPOLLI
7) GTV SPV NEWS
8) G7 SPV MUSIC
9) CAPTAIN TV
11 CAPTAIN NEWS
12) PUTHIYATHALAI MURAI NEWS
13) SATHIYAM NEWS
14) TAMILAN TV
15) WIN TV
16) IMAYAMTV
17) MAKKAL TV
18) SSTV
19) ANGEL TV HD
20) VASANTH TV
21) KRISHNA TV
22) DHEERAN TV
23) 7S MUSIC
24) MOON TV
25) SRI SANKARA TV
26) SHOPPING ZONE(audio feed)
27) POLIMER TV
28) POLIMER NEWS
29) MK TELEVISION(test run)
30) VENDHAR TV(test run)
31) SALVATION(test run)
32) YES TV(test run)
33) JAI TAMIL(test run)
2) INTELSAT 20@ 68.5E
1) THANTHI NEWS
2) SUPER TV MUSIC
3) LOTUS NEWS
4) SHALINI TV
5) PEPPAR TV
6) HBNTV (audio feed)
7) PENGAL TV(test run)
8) KALVI TV(test run)
9) KALAI SARAL TV(test run)
3) INSAT4A@83.0E
1) ASSIRWATHAM TV (christian program)
2) ASSIRWATHAM KIDS
3) MAX VISION TV(tamil feed)
4) SVBC (tamil feed)
5) ROYALTV(test run)
4) ST2@88.0E
1) AIR TAMIL
2) FM RAINBOW CHENNAI
5) MEASAT 3/3A@91.5E
1) KALAIGNAR ASIA
2) MINNAL FM
6) INSAT4B@93.5E
1) DD PODHIGAI TV
2) AIR TAMIL
3) FM RAINBOW CHENNAI
7) NSS6@95.0E
1) ZEE TAMIL
BY
K.SATHEESH SAT
Wednesday, October 9, 2013
படம் : பாத பூஜை (1974)
பாடல் : கண்ணாடி அம்மா உன் இதயம்
பாடியவர்கள் : P.சுசீலா, வாணி ஜெயராம்
வரிகள் : கண்ணதாசன்
இசை : ஜெயன் விஜயன்நடிப்பு : ஜெயா, ஜெயசித்ரா
en mugam kaattum deiveega bandham nam uRavu
ennaaLum thaeyaadha nilavu
ennaaLum thaeyaadha nilavu
KaNNaadi ammaa un idhayam
en kaNNae naan adhai paarththaal
en mugam kaattum deiveega bandham nam uRavu
ennaaLum thaeyaadha nilavu
ennaaLum thaeyaadha nilavu
hmmmm hummmmm hmmmmm hmmmmm hmmm
Sivandha nilaththin niRam
vaan pozhindha mazhaikkum varum
oho iRandum kalandha nilai
naam piRandhu vaLarndha kalai
thangam pOl oru uLLam
vairam pOl adhil nee en kaNNae
KaNNaadi ammaa un idhayam
en kaNNae naan adhai paarththaal
en mugam kaattum deiveega bandham nam uRavu
ennaaLum thaeyaadha nilavu
ennaaLum thaeyaadha nilavu
Namakku iRaivan koduththa nalangaL thaayallavaa
aNaiththu vaLarththa thagappan guNaththil sEyallavaa
namakku iRaivan koduththa nalangaL thaayallavaa
aNaiththu vaLarththa thagappan guNaththil sEyallavaa
Illam kOvil allavaa
deivam kaaval allavaa
anbu deepam allavaa
endhan kaNNae
oh oh oh
KaNNaadi ammaa un idhayam
en kaNNae naan adhai paarththaal
en mugam kaattum deiveega bandham nam uRavu
ennaaLum thaeyaadha nilavu
ennaaLum thaeyaadha nilavu
பாடல் : கண்ணாடி அம்மா உன் இதயம்
பாடியவர்கள் : P.சுசீலா, வாணி ஜெயராம்
வரிகள் : கண்ணதாசன்
இசை : ஜெயன் விஜயன்நடிப்பு : ஜெயா, ஜெயசித்ரா
KaNNaadi ammaa un idhayam
en kaNNae naan adhai paarththaalen mugam kaattum deiveega bandham nam uRavu
ennaaLum thaeyaadha nilavu
ennaaLum thaeyaadha nilavu
KaNNaadi ammaa un idhayam
en kaNNae naan adhai paarththaal
en mugam kaattum deiveega bandham nam uRavu
ennaaLum thaeyaadha nilavu
ennaaLum thaeyaadha nilavu
hmmmm hummmmm hmmmmm hmmmmm hmmm
Sivandha nilaththin niRam
vaan pozhindha mazhaikkum varum
oho iRandum kalandha nilai
naam piRandhu vaLarndha kalai
thangam pOl oru uLLam
vairam pOl adhil nee en kaNNae
KaNNaadi ammaa un idhayam
en kaNNae naan adhai paarththaal
en mugam kaattum deiveega bandham nam uRavu
ennaaLum thaeyaadha nilavu
ennaaLum thaeyaadha nilavu
Namakku iRaivan koduththa nalangaL thaayallavaa
aNaiththu vaLarththa thagappan guNaththil sEyallavaa
namakku iRaivan koduththa nalangaL thaayallavaa
aNaiththu vaLarththa thagappan guNaththil sEyallavaa
Illam kOvil allavaa
deivam kaaval allavaa
anbu deepam allavaa
endhan kaNNae
oh oh oh
KaNNaadi ammaa un idhayam
en kaNNae naan adhai paarththaal
en mugam kaattum deiveega bandham nam uRavu
ennaaLum thaeyaadha nilavu
ennaaLum thaeyaadha nilavu
படம் : தாலி தானம் (1987)
பாடியவர்கள் : P.சுசீலா, வாணி ஜெயராம்
வரிகள் : புலமைபித்தன்
இசை : MS.விஸ்வநாதன்
நடிப்பு : லக்ஷ்மி, ஜெயஸ்ரீ
பி.சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
வாணி ஜெயராம்:
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!
பி.சுசீலா:
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!
வாணி ஜெயராம்:
கண்கள் ரெண்டும் வைரத் துண்டு
கைகள் ரெண்டும் அல்லிச் செண்டு
அதில் தேன் எடுத்தேன் சுவைத்தேன்
சுசீலா:
பட்டம் கட்டும் மன்னன் என்று
கப்பம் கட்ட முத்தம் ஒன்று கொடுத்தேன்
மலர்த்தேன் குவித்தேன்!
வாணி ஜெயராம்:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
சுசீலா:
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!
வாணிஜெயராம்:
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!
சுசீலா:
பட்டு வைத்த கன்னம் ரெண்டு
தொட்டு வைத்த சின்னம் ஒன்று
பதித்தேன் அதில் தேன் குடித்தேன்!
வாணி ஜெயராம்:
பஞ்சு மெத்தை நெஞ்சிலிட்டு
அஞ்சுகத்தைக் கொஞ்சவிட்டு
அணைத்தேன் ரசித்தேன் சிரித்தேன்!
சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இருவரும்:
ஆரீராரிரோ ஆரீராரிரோ
ஆரீராரிரோ ஆரீராரிரோ
பாடியவர்கள் : P.சுசீலா, வாணி ஜெயராம்
வரிகள் : புலமைபித்தன்
இசை : MS.விஸ்வநாதன்
நடிப்பு : லக்ஷ்மி, ஜெயஸ்ரீ
பி.சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
வாணி ஜெயராம்:
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!
என்னை அன்னை என்று சொல்லப் படைத்தேன்
அழைத்தேன் தமிழ்த்தேன் அளித்தேன்!
பி.சுசீலா:
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!
பிள்ளை இல்லை என்ற சொல்லை அழித்தேன்!
பிழைத்தேன் செழித்தேன் தழைத்தேன்!
வாணி ஜெயராம்:
கண்கள் ரெண்டும் வைரத் துண்டு
கைகள் ரெண்டும் அல்லிச் செண்டு
அதில் தேன் எடுத்தேன் சுவைத்தேன்
சுசீலா:
பட்டம் கட்டும் மன்னன் என்று
கப்பம் கட்ட முத்தம் ஒன்று கொடுத்தேன்
மலர்த்தேன் குவித்தேன்!
வாணி ஜெயராம்:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
சுசீலா:
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!
முத்துப் பிள்ளை உன்னை இன்று அடைந்தேன்
மகிழ்ந்தேன் மிதந்தேன் பறந்தேன்!
வாணிஜெயராம்:
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!
பத்துத் திங்கள் அன்புத் தவம் இருந்தேன்
மெலிந்தேன் நலிந்தேன் தளர்ந்தேன்!
சுசீலா:
பட்டு வைத்த கன்னம் ரெண்டு
தொட்டு வைத்த சின்னம் ஒன்று
பதித்தேன் அதில் தேன் குடித்தேன்!
வாணி ஜெயராம்:
பஞ்சு மெத்தை நெஞ்சிலிட்டு
அஞ்சுகத்தைக் கொஞ்சவிட்டு
அணைத்தேன் ரசித்தேன் சிரித்தேன்!
சுசீலா:
ஒரு புல்லாங்குழல் என்னை அம்மா எனும்!
இது பிள்ளைத் தமிழ் சொல்ல வந்த தங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இது இல்லமல்ல தென்மதுரைச் சங்கம்!
இருவரும்:
ஆரீராரிரோ ஆரீராரிரோ
ஆரீராரிரோ ஆரீராரிரோ
Movie : VELLI VIZHA [1972]
Song : Kai Niraya Chozhee Kondu Vandhen Maami...
Lyrics : Vaali
Music : V.Kumar
Direction : K.Balachandar
Actors : Jayanthi, Vanisree, S.Varalakshmi, Gemini Ganesan
kai niRaiya sOzhi
koNdu vanthaen maami
kaayai vettalaamaa
kaN vizhikkum naazhi..
kaN vizikkum naazhi
thavamirunthu naanae
dhaayam onRu pOttaen
vettup pada naanum
vittu vida maattaen
vittu vida maattaen
angkirukkum manggai
sonthamuLLa raaNi
ingkirukkum kanni
sokkattaan raaNi
kalakkamenna thOzhi
kaN vizhikkum naazhi
vidhi enRu viLaiyaattai
ninaippadhum aenO
santhaegamthaanO ?
panniraNdu pOttaalum
kaNNiraNdum anggae
mannavanum aattaththilE
maattik koNdaan inggae
oNNu vizhum idaththinilae
reNdu vizhalaamO
panthayaththai vaazhkkai enRu
eNNi vidalaamO (kai)
naaNamenRum
achamenRum
naalu kattam peNmaikkuNdu
naam aadum aattamellaam
aada vaeNdum adhaRkuL
ninRu thaaNdi vara maattaaLammaa thOzhiyavaL
ellai manggaiyavaL
naalu guNam maRanthavaL illai
kai niRaiya sOzhi koNdu
vanthaen thOzhi
kaayai vettalaamaa
kaN vizhikkum naazhi..
kaN vizhikkum naazhi
Song : Kai Niraya Chozhee Kondu Vandhen Maami...
Lyrics : Vaali
Music : V.Kumar
Direction : K.Balachandar
Actors : Jayanthi, Vanisree, S.Varalakshmi, Gemini Ganesan
kai niRaiya sOzhi
koNdu vanthaen maami
kaayai vettalaamaa
kaN vizhikkum naazhi..
kaN vizikkum naazhi
thavamirunthu naanae
dhaayam onRu pOttaen
vettup pada naanum
vittu vida maattaen
vittu vida maattaen
angkirukkum manggai
sonthamuLLa raaNi
ingkirukkum kanni
sokkattaan raaNi
kalakkamenna thOzhi
kaN vizhikkum naazhi
vidhi enRu viLaiyaattai
ninaippadhum aenO
santhaegamthaanO ?
panniraNdu pOttaalum
kaNNiraNdum anggae
mannavanum aattaththilE
maattik koNdaan inggae
oNNu vizhum idaththinilae
reNdu vizhalaamO
panthayaththai vaazhkkai enRu
eNNi vidalaamO (kai)
naaNamenRum
achamenRum
naalu kattam peNmaikkuNdu
naam aadum aattamellaam
aada vaeNdum adhaRkuL
ninRu thaaNdi vara maattaaLammaa thOzhiyavaL
ellai manggaiyavaL
naalu guNam maRanthavaL illai
kai niRaiya sOzhi koNdu
vanthaen thOzhi
kaayai vettalaamaa
kaN vizhikkum naazhi..
kaN vizhikkum naazhi
படம் : வட்டத்துக்குள் சதுரம் (1978)
பாடியவர்கள் : S.ஜானகி, B.S.சசிரேகா
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
இசை : இளையராஜா
நடிப்பு : லதா, சுமித்ரா
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆக
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன்கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
பாடியவர்கள் : S.ஜானகி, B.S.சசிரேகா
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்
இசை : இளையராஜா
நடிப்பு : லதா, சுமித்ரா
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆக
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
தேன்கொண்ட மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
Subscribe to:
Posts (Atom)